நான் எப்சிபா. யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் விவசாய பீட மாணவி. நிலையான அபிவிருத்தி இலக்கு (Sustainable Development Goals Youth Network of Srilanka & SDG's Youth Council of Passara) என்ற சங்கத்துடன் இணைந்து (SDG Plant Whisper) என்ற செயற்றிட்டத்தை செய்கின்றேன்.
இந்த சங்கமானது செப்டம்பர் 25, 2015 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையிலுள்ள 193 நாடுகள் நமது உலகத்தை உருமாற்றுதல் (Transforming our World) என்ற தலைப்பிலான 2030 வளர்ச்சி செயல்நிரலுக்கு ஏற்பளித்தன.
இச்செயல் நிரலில் 17 குறிக்கோள்கள் அடங்கியுள்ளது.
